469
மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்ல பெருமளவு மக்கள் திரண்டதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. தொடர் விடுமுறையை முன்னிட்டு அரசு சார்பில்...

473
வார இறுதி நாட்களுடன், மிலாடி நபி பண்டிகையும் வருவதால் சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ஆம்னி பேருந்து கட்டணம் மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக புகார் எழுந...

699
ஆவணி திருவிழா மற்றும் வார விடுமுறை நாளையொட்டி,  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்த...

589
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் கொடியேற்றத்தை முன்னிட்டு நாகை மற்றும் கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு ஆகஸ்ட்-29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சி...

319
நாளைய தினம் 78வது சுதந்திர தினம் மறுநாள் வரலட்சுமி நோம்பு அதனையடுத்து சனி ஞாயிறு என வார விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பயணிகள் அதிகளவில் கிளாம...

229
நீலகிரி மாவட்டம் - 4 தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை கனமழை காரணமாக உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய 4 தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - நீலகிரி ஆட்சியர்

324
ஞாயிறு விடுமுறை மற்றும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு அதிகளவில் வாகனங்கள் சென்றதால் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வ...



BIG STORY